திருநாவலூர் காவல் நிலையம்

img

தினசரி மாமூலில் திருநாவலூர் காவல் நிலையம்

கொலை, கொள்ளை, மனித உரிமை மீறல், கொலைவெறி தாக்குதல் என எது நடந்தாலும் கவலைப்படாமல் மாட்டு வண்டிகளை மடக்கி மாமூல் வாங்குவதிலும், கட்டப்பஞ்சாயத்து நடத்தி கையூட்டு பெறுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துவதாக திருநாவலூர் காவல் நிலைய அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்